Tuesday, April 29, 2008

புத்தகம்

வெளிறிய மஞ்சள் நிறத்து காகித வீடுகளில் வாழ்கிறது அறிவும் புத்தகப்பூச்சிகளும்.....

Friday, April 18, 2008

முகம் தொலைந்த மனிதர்களின் மத்தியில் ஒரு சன்னலோர இடுக்கின் வெளிச்ச கீற்றுகளின் சாரலில் தெரிகிறது சிரித்து கொண்டிருக்கிற தாத்தாவின் புகைப்படம்.......